Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 9 September, 2010


அன்பான வாசகர்களே மிகுந்த வேலைப் பளுவின் காரணமாக செய்திகளைப் போட முடியவில்லை. கிடைக்கும் சிறு  சிறு நேரங்களில்தான் செய்திகளைப் போட முடிகிறது சிரமத்திற்கு வருந்துகிறோம்...

தேனீக்கள் எப்படி தேனை சேமிக்கிறது என்ற செய்தியை திருக்குர்ஆனின் பார்வையில் படித்திருப்பீர்கள். 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆனில் எப்படி அறிவியல் அற்புதங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இதுபோல் கடல்கள் சங்கமிக்கும்போது அதன் உப்புத்தன்மையும், அதன் திரவ அடர்த்தியும் ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை என்ற அறிவியல் ஆராய்ச்சியையும்விண்வெளிக்குப் பயணம் செய்பவரின் இதயம் எப்படி இருக்கிறது என்பதைப் பற்றியும், இந்த அண்ட வெளியைப் பற்றியும் மேலும் பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய ஆக்கங்களை பொறுத்திருந்து படியுங்கள். நன்றி!


0 comments: