Blogger

சமூக நன்மை, தீமைகளைப் பற்றி அலசும் வலைதளம்

Thursday 5 August, 2010

திருநங்கை என்ற பெயரில் சமூகத் துரோகிகள்.
அரவாணிகள் என்ற விபச்சாரர்கள். தொடா் (01)
 
தொகுப்பு : Rasmin M.I.Sc

ஆண்கள் பெண்கள் என்ற இருபாலாருக்கும் இடையில் தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கக் கோரி போராடும் ஒரு குழுவாக இன்றைய நாட்களில் நம்முன் தெரியக் கூடிய ஒரு வகையினர் அரவாணிகள்.

தங்களை மூன்றாவது பாலினமாக அறிவிக்கும் படி கூறும் இவர்கள் ஆரம்பத்தில் தங்கள் பெயருக்காக போராடினார்கள்.

அலிகள் என்று அழைக்கப் பட்டவர்கள் மீடியாக்கள் தங்களை அரவாணிகள் என்று அழைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து போராடி அதில் வெற்றியும் கண்டார்கள்.

இதே குழு தற்போது தங்களை திருநங்கைகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

அரவாணிகள் என்றால் யார்?

மக்களுக்கு மத்தியில் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல நாங்கள் மூன்றாவது பாலினம் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள்.உண்மையில் மூன்றாவது பாலினம் என்பது பொய்யாகும்.

இவர்கள் உண்மையில் ஆண்கள் தான் என்பதை தெளிவாக நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது பிறப்பில் ஆண்களாக இருக்கும் இவர்கள் பெண்களைப் போல் தங்களை ஜாடை செய்து கொள்வார்கள்.

பெண்களைப் போல சேலை கட்டுவதிலிருந்து அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவது வரை அனைத்து விஷயங்களிலும் தங்களை பெண்களாக காட்டிக் கொள்ள முயல்வார்கள்.

நடை உடை பாவனை அனைத்திலும் செயற்கையாக தங்களை பெண்ணாக காட்டுவார்கள்.

ஆனால் உண்மையில் இவர்களின் உடல் அமைப்பு ஆணாகத் தான் இருக்கும்.
இந்தியாவின் மும்மை டெல்லி குஜராத் போன்ற இடங்களில் ஆண்களை அறுவை சிகிச்சை மூலம் பெண்களின் சில உடல் அமைப்பிற்கு மாற்றும் செயன்முறையை இவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதன் மூலம் மார்பு போன்ற பிறப்பில் தங்களுக்கு இல்லாத சில பகுதிகளை அறுவை சிகிச்சை மூலம் இவர்கள் ஏற்படுத்திக் கொள்கின்றனர்.அதன் பின் தங்களை பெண்களாக மக்களுக்கு மத்தியில் அறிமுகப் படுத்துகின்றனர்.

அரவாணிகளின் தொழில்(?)உலகுக்கே ஆபத்தானது.

திருநங்கைகள் என்று சொல்லப் படும் இந்த அரவாணிகள் தங்களுக்கென்று பெரும்பாலும் சுய தொழில்கள் எதையும் செய்வதில்லை.

இவர்கள் தங்கள்; முக்கிய தொழிலாக விபச்சாரத்தைத் தான் செய்கிறார்கள்.
அதனுடன் சேர்த்து பிச்சை என்ற பெயரில் மக்களிடம் பணம் பரிப்பதும் இவர்களின் முக்கிய தொழில்களில் ஒன்றாகும்.

இவர்கள் தங்கள் இரு கைகளையும் ஒன்றுடன் ஒன்று ஒரு அடி அடித்துவிட்டு பிச்சை கேட்பார்கள் அப்படி அவர்கள் கேட்கும் போது யாரும் அவர்களுக்கு பணம் கொடுக்காவிட்டால் அவர்களை கண்ட வார்த்தைகளை கொண்டு திட்டுவதும் வசை பாடுவதும் இவர்களின் தொழில்.

இவர்களின் இந்த இழி செயலுக்கு பயந்தே பலர் இவர்களிடம் பணத்தை கொடுத்துவிடுகிறார்கள்.

இதற்காக வேண்டிய தன்னைத் தானே பெண்ணாக உருவகப் படுத்தி அரவாணியாக காட்டிக் கொள்பவர்கள் அதிகம் பேர் உள்ளனர்.

அரவாணிகள் வாழும் நாடுகள்.

அரவாணிகள் ஆரம்பத்தில் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் தான் அதிகமாக இருந்தார்கள் தற்போது  அதிகமாக இந்தியாவில் தான் உருவெடுக்கிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்திய நாட்டின் முக்கிய நகரங்களாகிய மும்மை கல்கத்தா குஜராத் டெல்லி சென்னை போன்ற நகரங்கள் இதில் அதிகம் முக்கியத்துவம் பெருகின்றன.

இது தவிர மலேசியா சிங்கப்பூர் இஸ்ரேல் வட தென் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலும் இவர்கள் அரவானிகள் என்ற பெயரில் இருக்கிறார்கள்.

அரவாணிகள் என்ற பெயரைத் தவிர்த்து இவர்களின் வேலையை செய்யக் கூடிய கேடு கெட்டவர்கள் பலர் அணைத்து நாடுகளிலும் உள்ளனர்.

ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று இவர்கள் அழைக்கப் படுவர் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் அரசாங்கங்களின் அங்கீகாரத்துடன் கிட்டத்தட்ட 128 நாடுகளில் பகிரங்கமாக இந்த அசிங்கத்தை நடத்தி வருகிறார்கள்.இந்தப் பட்டியலில் இருதியா 128வது நாடாக இந்தியா இடம்பிடித்துள்ளது.129வது நாட்டினராக தங்களை அறிவிப்பு செய்யும் படி இலங்கையில் இருக்கும் ஓரினச் சேர்க்கையாளர்கள் இலங்கை அரசுக்கு கோரிக்கை வைப்பதாக அன்மையில் பி.பி.சி உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது.(இவர்கள் பற்றிய முழு விபரத்திற்கு இளைஞர்களே சுயஇன்பமும் விபச்சாரமே என்ற நமது ஆய்வுக் கட்டுரையைப் படிக்கவும்.)

கூத்தாண்டவர் திருவிழாவும் ,அரவாணிகளின் அசிங்கங்களும்.

சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்றால் கூவாகம் என்ற கிராமம் இருக்கிறது.

இங்கு தான் வருடா வருடம் அரவாணிகளின் திருவிழா நடக்கிறது.

இந்த விழாவில் இந்த கேடு கெட்டவர்களின் அழகிப்போட்டியும் நடை பெரும்(அழகிப் போட்டியென்பதே கேடு கெட்ட செயல்தான் என்பதை புரிந்து கொள்ளவும்)இவர்களின் வருடாந்த விழாவில் யார் அழகியாக தேர்ந்தெடுக்கப் படுவாரோ அவருக்கு மிஸ்கூவாகம் என்ற பட்டம்(?)வழங்கப் படும்.

இந்த விழா முழுக்க முழுக்க பெண் தோற்றத்தை தங்களுக்குள் செயற்கையாக உருவாக்கிக் கொண்ட ஆண்களால் தான் நடத்தப் படுகிறதே ஒழிய இவர்கள் ஒன்றும் மூன்றாம் பாலினம் அல்ல.என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அரசுகளும் இந்த ஜன்மங்களுக்கு உடந்தையே!

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசாங்கள் இந்த அரவாணி என்று சொல்லப் படும் விபச்சாரிகளுக்கு அதிக சழுகைகளை வழங்கி அவர்களுக்கு இன்னும் உத்வேகம் கொடுத்து சமூக சீர்கேட்டுக்கு வழிகோழுகின்றன.

குறிப்பாக இவர்களுக்கு சங்கங்கள் அமைத்து அதற்கெண்றே சில நாடுகள் சட்ட சீர்திருத்தங்களைக் கூட மேற்கொண்டுள்ளன.

ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எப்படி அரசு அனுமதி கொடுத்துள்ளதோ அதே அனுமதி இந்த அரவாணிகளுக்கும் உள்ளது.

இந்திய அரசாங்கமோ மற்ற அரசுகளை விட ஒரு படி மேலே சென்று இவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு ஆராய்ந்து கொண்டிருக்கிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஜாதி வாரியாக கணக்கெடுத்தால் அரவாணிகளை மூன்றாம் பாலினமாக கணக்கெடுப்பது பற்றி ஆராய்ந்து வருவதாக இந்திய மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கங்களே இப்படி கேடு கெட்ட விதத்தில் கருத்து வெளியிடும் போது மாநில அரசுகளை கேட்கவா வேண்டும்.

அரவாணிகள் பற்றிய இஸ்லாமிய கண்ணோட்டம் நாளை தொடரும் இன்ஷா அல்லாஹ்………………

- நன்றி : ரஸ்மின்

0 comments: